tag:blogger.com,1999:blog-75849299106671860222024-03-13T17:23:44.996+00:00IBC Tamil Newsஐபீசி தமிழ் பிரதான செய்திகள்..பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comBlogger200125tag:blogger.com,1999:blog-7584929910667186022.post-8151481319216123002012-01-18T20:18:00.000+00:002012-01-18T20:18:05.276+00:00எமது ஈழத்துக் கலைஞர்களின் பிரமாண்டமான சினிமா தயாரிப்பு தயார்
எமது ஈழத்துக் கலைஞர்களின் பிரமாண்டமான சினிமா தயாரிப்பு தயார்
பிரித்தானியாவில் இருந்து எமது ஈழதுது இழைஞர்களால் தயாரிக்கப்பட்டு பொலிவூட் சினிமாவைவிட எந்த தரத்திலும் குறையாது மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்ட ஓளிப்படப் பாடல் வெளியாகியுள்ளது,
இப்பாடலை பிரித்தானியாவில் வைத்து, மன்னர் கால முறைப்படி, உயர் தொழிலநுட்ப்ப கருவிகளால், பல தெரிவு செய்யப்பட்ட இடங்களில் படமாக்கி யுள்ளனர், இப்பாடலை பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-63853813234879657862011-12-13T07:54:00.001+00:002011-12-13T07:54:43.089+00:00எமது செய்திகள்காலை 07.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
காலை 08.00 மணிக்கு பிரதான செய்திகள்
காலை 09.00 மணிக்கு செய்திச்சுருக்கம்காலை 10.00 மணிக்கு செய்திச்சுருக்கம்காலை 11.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
மதியம் 12.00 மணிக்கு பிரதான செய்திகள்
மதியம் 01.00 மணிக்கு செய்திச்சுருக்கம்மதியம் 02.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
மதியம் 03.00 மணிக்கு பிரதான செய்திகள்
மாலை 04.00 மணிக்கு பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-47311183084228881272011-11-17T12:26:00.000+00:002011-11-17T12:26:16.187+00:00செய்திகள் 16/11
மீண்டும் பேச்சு?தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அமெரிக்கா, கனடா மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றிருந்ததால் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தை இன்று மீண்டும் ஆரம்பமாகிறது. இதன்படி இன்றைய பேச்சுவார்த்தையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-76889075939646965782011-11-15T11:14:00.001+00:002011-11-15T11:14:04.531+00:00செய்திகள் 15/11
அமெரிக்காவின் கவலைஉலக நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்னீஸ் தெரிவித்திருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல், மனித உரிமைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என அவர் பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-52081587221743027452011-11-14T10:04:00.002+00:002011-11-14T10:04:44.172+00:00செய்திகள் 14/11
அச்சுறுத்தும் ஆணைக்குழுபாதுகாப்பு அச்சுறுத்தல், இரகசியத்தன்மை ஆகிய அடிப்படைக் காரணங்களைக் கருத்திற்கொண்டே கணிசமானளவு மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறவில்லை. அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த விதவைப் பெண்ணுக்கு சி.ஐ.டி. அழைப்பாணை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் உலகுக்கு அம்பலமாகியுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-38385798363271779252011-11-13T11:48:00.000+00:002011-11-13T11:48:22.555+00:00செய்திகள் 13/11
மகாநாட்டை புறக்கணித்த நாடுகள்சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும், கடற்படையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டைப் புறக்கணிக்க பிரித்தானியாவும், தென்னாபிரிக்காவும் கடைசிநேரத்தில் முடிவு செய்துள்ளன.அத்துடன் இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிக்கவிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் உதவிப் பேராசிரியர் கலாநிதி லோறன்ஸ் பிரபாகர், தனது பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-17192338417078938922011-11-12T09:44:00.002+00:002011-11-12T09:44:56.744+00:00செய்திகள் 12/11
வன்மையான கண்டனம்தமிழர் பிரதேசமான மன்னார் மாவட்டத்துக்கு சிங்கள அரச அதிபரை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மிக வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்த நியமனத்தை அரசாங்கம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. நூறு வீதம் தமிழ் மக்களை கொண்ட மன்னார் மாவட்டத்துக்கு அரச அதிபராக தமிழர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பு பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-34873599566197201272011-11-11T10:25:00.000+00:002011-11-11T10:25:18.768+00:00செய்திகள் 11/11
மீண்டும் பேச்சுஇனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தத் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி அரசு - கூட்டமைப்புக்கு இடையிலான அடுத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த் பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-74587356735767285592011-11-10T09:29:00.002+00:002011-11-10T09:29:58.093+00:00செய்திகள் 10/11
பதில் மனுதனக்கு எதிரான போர்க்குற்ற வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு சட்டவாளர்கள் பதில் மனு ஒன்றை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்துள்ளனர். அதேவேளை, பத்து அனைத்துலக மனிதஉரிமைகள் குழுக்கள் ஒன்றிணைந்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-45829034118742120112011-11-09T22:10:00.002+00:002011-11-09T22:10:44.586+00:00செய்திகள் 09/11
சார்க்கில் அமெரிக்க குழுமாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் பங்கேற்கவுள்ளது.இதன்போது, அங்கு மஹிந்த ராஜபக்ஷவை றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அட்டு நகரில் எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் நாள்களில் 17 ஆவது சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.இந்த பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-81352001518545472292011-11-08T11:08:00.002+00:002011-11-08T11:08:43.099+00:00செய்திகள் 08/11
சனல்4 அம்பலமாக்கிய உண்மைபோர் முடிவடைந்து 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இலங்கையில் உள்ள இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதற்கான ஆதாரக் காணொளியையும் அது வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இலங்கைச் சிறையில் இருந்து தப்பி பின்னர் பிரித்தானியா வந்து அகதிகள் அந்தஸ்த்து கோரிய இருவரது காணொளிகளை அது தற்போது பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-35291850677612829392011-11-07T22:09:00.000+00:002011-11-07T22:09:36.617+00:00செய்திகள் 07/11
தொடரும் சந்திப்புலண்டன் வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரைச் சந்திக்கவுள்ளனர்.அமெரிக்க மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் லண்டனில் வந்திறங்கினர்.முற்பகல் 10.40 மணிக்கு ஹீத்துறூ விமான நிலையத்தில் வந்தடைந்த பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-61709619059220547562011-11-07T20:05:00.003+00:002011-11-07T20:05:53.362+00:00செய்திகள் 06/11
பிரித்தானியா கோரிக்கைமனிதஉரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் கோரியிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.பிரித்தானியா நாடாளுமன்றத்தில், உறுப்பினர் ஒருவர் கடந்தவாரம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-31039036404643870922011-11-07T20:05:00.000+00:002011-11-07T20:05:12.194+00:00செய்திகள் 05/11
கெஞ்சும் ஸ்ரீலங்காபோர்க்குற்றச்சாட்டுகளால் சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை கனடா நிறுத்திக் கொண்டால், சிறிலங்காவுக்குப் பாரிய இழப்பு ஏற்படும் என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.ஒட்டாவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.ஆனால் கனடாவின் உதவிகள் தடைப்பட்டு, இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-71688292282672416292011-11-04T23:37:00.003+00:002011-11-04T23:37:40.201+00:00செய்திகள் 04/11
தொடரும் ஆராய்வு! தீர்வு எப்போது?இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கடுமையான தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஓர் அமைப்பான சித்திரவதைகளுக்கெதிரான குழு எதிர்வரும் 8 மற்றும் 9ம் திகதிகளில் ஜெனிவாவில் அவசரமாகக் கூடவிருக்கின்றது.இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஏற்கனவே பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-29447809239458624502011-11-04T23:37:00.001+00:002011-11-04T23:37:08.732+00:00செய்திகள் 03/11
ஒளிந்து கொண்ட பான் கீ மூன்!தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனுக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு நடைபெறவில்லை. இதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் அந்தஸ்திலுள்ள உயரதிகாரியான லிங்க் பொஸ்கோவைச் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர் அவருடன் பேச்சுகளை நடத்திய பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்திருக்கின்றனர். பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-8132636760756419812011-11-04T23:36:00.004+00:002011-11-04T23:36:39.567+00:00செய்திகள் 02/11
கனடா வலியுறுத்தல்கனடாவின் வெளிவிவகாரக் கொள்கை சனநாயகம் சுதந்திரம் மனித உரிமைகள் நல்லாட்சியே என்பதை கனடா தொடர்ந்தும் அனைத்து சர்வதேச நிகழ்வுகளிலும் வலியுறுத்திவரும் நிலையில் அதனை மோசமாக மீறிவரும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிறீலங்கா கனடவின் தொடர் கண்டனத்திற்கு உள்ளாகிவருகின்றது. கடந்த ஒக்டோபர் 26ஆம் நாள் ஐ.நாவின் மனித உரிமைகளைக் காப்பதற்கும் முன்னெடுப்பதற்குமான மூன்றாவது குழு நிலை விவாதத்தில்பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-42741513494052624752011-11-04T23:36:00.001+00:002011-11-04T23:36:09.111+00:00செய்திகள் 01/11
சிலை தகர்ப்புதமிழ் மக்களின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவரும், என்றும் தனது உடல், உயிர் யாவற்றையும் தமிழுக்காக அர்ப்பணித்து இறைபதம் அடைந்த ஈழத் தமிழ் மக்களின் ஆரம்ப தலைவரான தந்தை செல்வாவின் நினைவாக திருமலை மாவட்டத்தில் தாபிக்கப்பட்டிருந்த அவரின் உருவச் சிலையை கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் உடைத்துள்ள கயவர்களை தான் வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-50866590980214460072011-11-01T10:02:00.005+00:002011-11-01T10:02:57.186+00:00செய்திகள் 31/10
பதிவின் அவசியம்யாழ்ப்பாண மக்கள் வாக்காளர் இடாப்பில் தங்களை பதிவு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெபரல் கோரியுள்ளது.வாக்காளர்களை பதிவு செய்யும் விசேட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-36432857499003387732011-11-01T10:02:00.002+00:002011-11-01T10:02:25.415+00:00செய்திகள் 30/10
கனடா மீண்டும் எச்சரிக்கைஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து கனடிய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் கனடா அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் 2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அந்த பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-81005569047881160382011-10-29T11:12:00.002+01:002011-10-29T11:12:53.848+01:00செய்திகள் 29/10
தொடரும் பேச்சுக்கள்அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வொசிங்டன் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடன் அங்கு தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழுவில் மாவை.சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.கடந்த 26ம் நாள் தொடக்கம் பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-60327847542301452542011-10-29T00:40:00.000+01:002011-10-29T00:40:00.511+01:00செய்திகள் 28/10
மகாநாடு ஆரம்பம்பொதுநலவாய நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களுடைய மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாகின்றது. தேசிய மற்றம் பூகோளமயமான மீள் மலர்ச்சி என்ற தொனிப்பொருளில் இன்றைய மாநாடு நடத்தப்படவுள்ளது.அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாநாடு ஆரம்பமாகிறது. பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவி, அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லர்ட்டுக்கு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.*********************
பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-202784286035578412011-10-29T00:39:00.002+01:002011-10-29T00:39:33.255+01:00செய்திகள் 27/10
பேச்சுக்கள் ஆரம்பம்அமெரிக்கா சென்றடைந்துள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வொஷிங்டனில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. அமெரிக்காவில் பலதரப்பட்டவர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்று இடம்பெற்ற முதலாவது சந்திப்பு யாருடன் நடைபெற்றது என்பது குறித்து உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-52392604123964426012011-10-26T09:09:00.001+01:002011-10-26T09:09:12.834+01:00செய்திகள் 26/10
வழக்கை நிராகரித்த பின் போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தல்?இலங்கையில் மோதல் நடைபெற்ற இறுதிக் காலகட்டத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று அவுஸ்திரேலியா நேற்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. இலங்கைக்கு எதிராகச் சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று சர்வதேச சமூகம் பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7584929910667186022.post-83026516425837633862011-10-26T09:08:00.002+01:002011-10-26T09:08:46.520+01:00செய்திகள் 25/10
அவுஸ்திரேலிய வழக்குஅரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள நிலையில், அவருக்கு எதிராக மெல்போர்ன் நீதிமன்றம் ஒன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலிய பிரஜையான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவரே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆகாய மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் குண்டுகளைப் பாரதி.சிhttp://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.com